ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024- 2025-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதிய (Fresh Students) மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்ட விதிமுறைகள் ("www.tn.gov.in/formdept_list.php") பதிவிறக்கி மற்றும் பயன்படுத்திக்கொள்ளும் மாதிரி விண்ணப்பப்படிவம் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.02.2025 நாளன்று மாலை 5.45 மணிக்குள், "ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பப் ஏற்றுக்கொள்ள இயலாது.
Employment News - 25-31 JAN-2025
BREAKING NEWS - பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய
தகவல்
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Power cut - திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
NMMS EXAM - அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
TRB TODAY NEWS: ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய
அறிவிப்பு
TRB NEW NOTIFICATION-2025: டிஆர்பி வெளியிட்டுள்ள புதிய நோட்டிபிகேஷன்
அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- புதிய அறிவிப்பு
Pallikalvi: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா?
தமிழக அரசு வேலை- 18000 ரூபாய் சம்பளம்
New Recharge Plan 2025 - புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்- call & sms plan
TEACHER WANTED - ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை - 1,20,000 ரூபாய் சம்பளம்
WANTED TAMIL TEACHER - தமிழ் ஆசிரியர்கள் தேவை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்