பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும், ஜூன் 22-ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என்ற புதிய பெயரில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்