UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கான முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.
5 மாற்றங்கள்:
1. இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமென்ட் செய்யும் யுபிஐ பயன்பாட்டில் புதிய மாற்றங்களை இந்த ஆண்டு (2024) ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. அதன் விவரங்கள்: UPI ID ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருந்தது என்றால் அதனை செயலிழக்க செய்வதற்கு பேமெண்ட் நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
2. யுபிஐ மூலமாக 2000 க்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இதற்கு நான்கு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது எதற்காக என்றால் தவறாக பணத்தை அனுப்பி இருந்தால் அந்தப் பயனாலர் நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
3. கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. இரண்டாயிரத்துக்கும் மேல் வணிக பரிமாற்றத்தில் ப்ரீபெய்ட் பேமென்ட் கருவிகள் மூலம் பணத்தை செலுத்தும் போது 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.நாடு முழுவதும் UPI ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் QR Code- ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்