அரசு உதவி பெறும் பள்ளி- நிரந்தர ஆசிரியர் வேலை - ஐந்து காலி பணியிடங்கள்- கடைசி தேதி :22.10.25 - Kalvi Alert

Oct 10, 2025

அரசு உதவி பெறும் பள்ளி- நிரந்தர ஆசிரியர் வேலை - ஐந்து காலி பணியிடங்கள்- கடைசி தேதி :22.10.25

அரசு உதவி பெறும் பள்ளி- நிரந்தர ஆசிரியர் வேலை - ஐந்து காலி பணியிடங்கள்- கடைசி தேதி :22.10.25

நிரந்தர பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

கீழ்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.10.2025

செயலர்

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி

252, பொள்ளாச்சி ரோடு, உடுமலைப்பேட்டை - 642 126, திருப்பூர் மாவட்டம்

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்