மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - Kalvi Alert

Oct 21, 2025

மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!
செய்ய வேண்டியவை

காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும்.

அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும்.

சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தவும்.

தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.

வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாளவும்

உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்.

செய்யக் கூடாதவை

X மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.

× மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

× இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.

X வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.

× குளிர்ச்சியான பொருட்களை உண்ண வேண்டாம்.

× பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.



No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்