இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பணியாற்றிய வருகின்றனர்.
100 நாள் வேலை திட்டம்-ஊழியர்களுக்கு மகிழ்ச்சி:
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 281 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 281ரூபாயிலிருந்து 294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2024-ஏப்ரல் இரண்டாம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்