செங்கல்பட்டு மாவட்டம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு 11.10.2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள எழுத்து தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு (Hall Ticket) செங்கல்பட்டு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbcgl.in) வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை 05.10.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் செங்கல்பட்டு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 044-27426604 ஐ தொடர்புகொள்ளவும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்