Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

பள்ளி மாணவர்களுக்கு Sep-25 வரை கண் பரிசோதனை முகாம்

மெட்ராஸ் ஐ வேகமாக பரவுவதால் சென்னை யில் பள்ளி மாணவர்களுக்கு செப்.25-ம் தேதி வரை 10 நாட்கள் கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.




மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் சென்னையில் வேகமாகப் பரவி வருகிறது.அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி களிலும் 12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு செப்.16 முதல் 25-ம் தேதி வரை கண் பரி சோதனை செய்யப்படுமென தமிழக சுகாதாரத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராயநகர் மேல் நிலைப் பள்ளியில், மெட்ராஸ் ஐ கண் பரிசோதனை தொடர் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநராட்சி பள்ளி கள் மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் அனைத்திலும் உள்ள 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெட்ராஸ் ஐ கண் பரிசோதனையை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மேற்கொள்கிறது. இன்று (நேற்று) முதல் வரும் 25-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.





Post a Comment

0 Comments