பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம்:
காந்தி நகர் 110/22-11KV:
காஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக்.
சேலம் மாவட்டம்:
சிங்கபுரம், வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, தூக்கியம் பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, | மேற்கு ராஜபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார் பாளையம், மங்களபுரம், சந்திரபிள்ளைவலசு, நடுப்பட்டி, மத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம்
மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேலூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டி, மங்களபுரம், மாங். நீர் பணிகள்
திருப்பூர் மாவட்டம்:
கருவலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை.
கருவலூர், அரசப்பம்பாளையம், நயினம்பாளையம், ஆரியகவுண்டம்பாளையம், அனந்தகிரி,
எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், பனப்பாளையம்
காரைக்கால்பாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுபாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம்.
மேலும் சில மாவட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்