தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாளை (16.06.2023) மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய முழு விவரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்
ஈரோடு மாவட்டம்:
பெருந்துறை:
குன்னத்தூர் குன்னத்தூர் குன்னத்தூர், அத்தியூர், 16.வெள்ளம்பாளையம், குருச்சி, திருவாய்முதலியூர், சின்னனே கவுண்டன்வலசு, நவகாடு, கணபதிபாளையம், வெள்ளிவள்ளி, வலையபாளையம், சுண்டகாபாளையம், கம்மாளக்குட்டை, கருமஞ்சிறை, தோ.
பல்லடம்:
கரடிவாவி:
அப்பநாயக்கன்பட்டி ஊட்டி, எம்சிபி ஊட்டி, கேஎன் புரம், கரணம்பேட்டை, புயில்யம்பட்டி, ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், விகே பாளையம்.
சேலம் மாவட்டம்:
வாழப்பாடி:
ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.
தஞ்சாவூர் மாவட்டம் :
ஈச்சன்கோட்டை, மருங்குளம்
உடுமலைப்பேட்டை:
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்