KALVI ALERT - ன் செய்திகள்:
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணி காரணமாக சில மாவட்டங்களில் நாளை (13.06.2023) குறிப்பிட்ட நேரம் மின்தடை (Power shutdown) ஏற்பட உள்ளன. இதனைப் பற்றிய விவரங்கள் TamilNadu Generation & Distribution Corporation Limited என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம்:CLICK HERE
கரூர் மாவட்டம்:CLICK HERE
கோயம்புத்தூர் மாவட்டம்:CLICK HERE
திண்டுக்கல் மாவட்டம்:
திணிக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம்,விட்டனலிக்கன்பட்டி பகுதி,கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு,காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை.
கிருஷ்ணகிரி மாவட்டம்:
டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி,பர்கூர், பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவினையனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை,தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர்.
மதுரை மாவட்டம்:
குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநகர்.
புதுக்கோட்டை மாவட்டம்:
குளத்தூர், நர்த்தமலை, சத்தியமங்கலம், முட்டுக்காடு,விராலிமலை, முழு,மாத்தூர், கைனாங்கரை. சிட்கோ தொழிற்துறை ஊட்டி, குமாரமங்கலம்,பாக்குடி, இருந்திரப்பட்டி, ஆலத்தூர்,வடுகபட்டி, வேலூர், சூரியூர், தொட்டியபட்டி.
தஞ்சாவூர் மாவட்டம்:
வீரமரசம் பேட்டை, பூதலூர்,சேதுபாவா சத்திரம், ஒட்டங்காடு,பேராவூரணி,பெருமகளூர்,தஞ்சாவூர் நகரம், கீழவாசல், பேருந்து நிலையம்.
உடுமலைப்பேட்டை:
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி,பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தராநகர், லிங்கநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், கொங்கல்நகரபுதூர், மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டிபாளையம், ஆர்.சி.புரம், மரிக்கண்டை, அம்மாபட்டி, அணைக்கடவு, எஸ்.புதூர், அல்லமரத்தூர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்