கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் எனவும், மேலும் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்து வருகிறது என்றும், இல்லம் தேடி கல்வி ,எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற திட்டங்களால் பள்ளி கல்வித்துறை உயர்ந்துள்ளது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் அதை கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம் என்றார் கலைஞர்
எல்லோருக்கும் எல்லாமும் என்பதே தமிழ்நாடு அரசின் தாரக மந்திரம் அதனை அடைவதற்கு கல்வி ஒன்றை சாதனம் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்