Power Outage News:
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
திண்டுக்கல் மாவட்டம்:
நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி
உடுமலைப்பேட்டை:
ஐயர்பாடி -ஐயர்பாடி 110/22 கி.வி:
ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி.
நீலகிரி மாவட்டம்:
நீலகிரி மாவட்டம் கூடலூர்
பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12.06.23) கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மின்தடை என செய்திகள் வெளியாகி உள்ளன.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
கூடலூர் துணை மின் நிலையம் : கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, , 1st மைல், 2ndமைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, காரக்குடி,தேவர் சோலை, ஒவேலி
சேரம்பாடி துணை மின் நிலையம் : சேரம்பாடி டவுன், நாயக்கன் சோலை, தாளுர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி, கையுண்ணி,கன்னம் வயல்,எருமாடு
உப்பட்டி துணை மின் நிலையம் : உப்பட்டி, பொன்னி தேவாலா, எல்லமாளா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், கொல்லிவுட் ப்ரோர் & நம்பர் 3 டிவிசன்,பந்தலூர்,கொளப்பள்ளி,அத்திக்குன்னா,அய்யன்.
நாகை மாவட்டம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணி காரணமாக நாளை திங்கள்கிழமை( 12.06.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிக்கல், மஞ்சக்கொல்லை மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய (தெற்கு) உதவி செயற்பொறியாளர் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்