Tamilnadu குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தில் மூன்று தளர்வுகளைத் Tamilnadu Government அறிவித்துள்ளது.
இதன்படி பல்வேறு அரசுத் துறைகளில் காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் இல்லத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத women உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு திட்டங்களில் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள women's இத்திட்டத்தில் இணைய தகுதியானவர்கள்.
Widow மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான ஓய்வூதியம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்கள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்