பள்ளியில் குடியரசு தினம்: தலைமை ஆசிரியரே கொடியேற்ற வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரி யர்கள் மட்டுமே தேசியக்கொடி யேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியரசு தினவிழா கொண் டாட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு:
ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். வேறு யாரையும் வைத்து கொடி ஏற்றக்கூடாது. தலைமையாசிரியர் இல்லாத இடத்தில் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைமுழுநேர முனைவர் பட்டப் படிப்பு
பயிலும் (Ph.D) புதிய (Fresh Students) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத்
திட்டம்
நிரந்தர ஆசிரியர் வேலை - ARMY PUBLIC SCHOOL RECRUITMENT
பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு பட்டியல்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான (UPS) நெறிமுறைகளை
(Notification) வெளியிட்டது- மத்திய அரசு
Republic Day - குடியரசு தினத்தன்று பள்ளியில் யார் கொடியேற்ற
வேண்டும்-வெளியான புதிய உத்தரவு
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்