அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, உயர்கல் வியில் சேரும் மாணவிய ருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துாத்துக்குடி யில் நாளை துவக்கி வைக் கிறார். இன்று மாலை, தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல்பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார்.
தமிழக அரசின் புது மைப்பெண் திட்டம், 2022 செப்., 5ல் வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரியில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசு பள்ளி 7 களில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்