பள்ளிகள் திறப்பு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
பள்ளிகளில் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகு மாணவர்களை அனுமதிக்க வேண்டும்; பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம்.
நெல்லை மாவட்டத்தில் நாளை(டிச.16) பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
மாணவர்களின் பாதுகாப்பு - ஆட்சியர் அறிவுறுத்தல்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
பள்ளிகளில் நீர் தேங்கியிருந்தால், முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து, விடுமுறை அளிக்கவும் தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்