பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. அக்கடிதத்தில் கோரப்பட்டவாறு, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியினை டிசம்பர் 2024 மூன்றாவது வாரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடத்திட தங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், தாங்கள் மாநில அளவில் ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படவும், இந்நிகழ்ச்சிக்கு அனைத்து மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
2. இந்நிகழ்ச்சியினை நடத்த தேவைப்படும் நிதி குறித்த (பரிசுத்தொகை உட்பட) உரிய முன்மொழிவினை அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்