சென்னையில் நாளை மறுநாள் 5.09.2024 அன்று காலை 09.00மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின்வாரியபராமரிப்புபணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். என செய்திகள் வெளியாகி உள்ளது.
முகப்பேர் : பன்னீர் நகர், பெருமாள் கோயில் ஜே. ஜே.நகர்மேற்கு,திருவள்ளுவர் சாலை, வேலம்மாள் பள்ளி சாலை, டி.எஸ் கிருஷ்ணா நகர், ஆருத்ரா தெரு, ஜீவன் பீமா நகர், சுற்று கட்டிடம் டி.வி.எஸ். காலனி, டி.வி. எஸ். அவென்யூ, இளங்கோ நகர்,சத்தியவதிநகர், ரத்தினம் தெரு, மூர்த்தி நகர், சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் மெயின் ரோடு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு, நேரு தெரு, முகப்பேர் சாலை, சத்தியா நகர், கோல்டன் காலனி, வெஸ்ட் எண்ட் காலனி, கலெக்டர் நகர், கலைவாணர் காலனி, பாடிபுதூர் நகர், ஓஎன்ஜிசி, எம்ஜிசாலை,திருவாலீஸ்வரர் காலனி, சக்தி நகர், கலைவாணர்நகர். செம்பியம் :குமரன் நகர், ராய் நகர், சக்திவேல் நகர், முத்தமிழ் நகர், வெங்கடேஸ்வரா காலனி, மூலக்கடை, ஜம்புலி காலனி, வெற்றி நகர், சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள்.
நகராஜகீழ்ப்பாக்கம்: சரவணா நகர், பார்வதி நகர், விஐபி சீனிவாசநகர்வடக்கு, தெற்கு, சிவசக்தி நகர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்