தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23 நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
திருவிழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை போட்டு பாதை யாத்திரை மேற்கொண்டு இறைவனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 23) சங்கரநாராயண சுவமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் பொருட்டு செப்டம்பர் 21ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்