எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமானது 22,000-யிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அவர்கள் தெரிவித்துள்ளதாவது எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச ஓய்வூதத்தை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் ஒருமுறை பதவி வகித்து ஓய்வு பெற்ற முன்னாள் எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமானது 22,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்