அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரி களில் படித்து, 15 ஆண் டுகளாக இன்ஜினியரிங் படிப்பை முடிக்க முடியாமல் அரியர் வைத்த மாணவர்கள், தேர்வெழுதி, பட்டம் பெற சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை விதியின்படி, இன்ஜினியரிங் படிப்பை, தான் படிக்கும் கால அளவை தாண்டி, மூன்றாண்டுகளுக்குள் அரியரை முடித்து டிகிரி பெற வேண்டும்.
அவ்வாறு பெறாதவர்க ளின் டிகிரி ரத்தாகி விடும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தேர்வு கள் எழுதாமல், அரியர் வைத்துள்ளோர், மீண்டும் தேர்வெழுதி டிகிரி பெறுவதற்கான வாய்ப்பை, அண்ணா பல்கலை வழங்கி உள்ளது.
, இதற்கு https://coe1. annauniv.edu/ என்ற இணையதள இணைப் பில், வரும் 30ம் தேதி முதல், அடுத்த மாதம், 18ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்