வேலூர் ஓட்டேரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை வரும் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் லூரியில் நடத்துகின்றன. நடத்துகின்றன.
இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறு வனங்கள் பங்கேற்க உள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வேலூர், அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குப் பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம் பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும் வழங்கப்பட உள்ளன.
முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படித்துள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்