ஊரக மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்களுக்கு ஏற்றாற் போல் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றிட வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தனியார் துறை நிறு வனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். 8 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை, ஐ.டி. ஐ, டிப்ளமோ, நர்சிங், பி.இ பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.
வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். தஞ்சை இராஜா சரபோஜி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில், ஆக.31 (சனிக்கிழமை) காலை 08.30 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு வருபவர்கள் கல்விச் சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்), ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்