TAMILNADU POWER CUT LATEST NEWS:
தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (03.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
கன்னியாகுமரி மாவட்டம்:
பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார்,ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி.
உடுமலைப்பேட்டை:
ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், தேவிபட்டினம், சேத்திமடை, மாசாணியம்மன் கோவில் பகுதிகள்.
திருப்பூர் - நாளைய (03/01/2024) மின்தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
திருநகர் துணை மின் நிலையம்
திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி. ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே.என். எஸ்., கார்டன், ஆலாங்காடு,வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்.,தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரிஸ்கூல் முதல் மற்றும் 2வது வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், முல்லைநகர், மாஸ்கோ நகர், கிருஷ்ணா நகர், காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க., நகர்,எல்.ஐ.சி., காலனி, ராயபுரம்விரிவு, எஸ். பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரி காலனி,கோழிப்பண்ணை, மகாராணி டையிங் பகுதி, அணைப்பாளையம், அப்பல்லோ அவென்யூ, செல்லம் நகர், சுபாஷ் பள்ளி வீதி,பெரியாண்டிபாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர்,கொங்கணகிரி கோவில், ஆர்.என்., புரம் ஒரு பகுதி மற்றும் காலேஜ்ரோடு பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்