பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
500ரூபாய்:
புதுச்சேரியில் கடந்த 2022ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலை பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.அதற்கு பதிலாக 2023 ஆண்டு பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 லட்சத்து 53 ஆயிரத்து 249 பேருக்குதலா 500 ரூபாய் வழங்க அரசுதிட்டமிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை 500 ரூபாய் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்