காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் வரும் December 11 அன்றும், சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் December 12 ம் தேதியும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும்
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்