Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RAIN ALERT:கனமழை எச்சரிக்கை மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றி முழு விவரங்கள் பின்வருமாறு:

கனமழை காரணமாக நெல்லை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழை எச்சரிக்கை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் (04.11.2023)பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் திண்டுக்கல்லில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்த ஆட்சியர் உத்தரவு.

தேனி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


Post a Comment

0 Comments