31.07.2023 அன்று வயது 25 -45 இருக்க வேண்டும். ஏதேனும் ஒருபிரிவில் பட்டதாரி (Graduate) மற்றும் கணினி (M.S.Office) 6 மாத பயிற்சிக்கான சான்றிதழ் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட களப்பகுதி ஒருங்கிணைப்பாளராக அனுபவம் புரிந்திருக்க வேண்டும். ஏற்கனவே வட்டார வள பயிற்றுனர் வேலை செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பணியிடம் காலியாக உள்ள வட்டாரத்தில் குடியிருக்க வேண்டும், கட்டாயம் மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்க வேண்டும்.
பெண் விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு வயது வரம்பு தளர்வுகள் ஏதும் இல்லை.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் நியமிக்கப்படுவதால் இன சுழற்சிமுறை பொருந்தாது. இருசக்கரவாகன
பணிகள் :-
அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்குதல், பல்வேறு வாழ்வாதாரம் சேவைகளை
ஓட்டுநர் உரிமம் இருத்தல் வேண்டும், தங்கள் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் பரிந்துரை கடிதம் / தீர்மானம் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். திறமையான சமூகவள பயிற்றுனர்களை கண்டறிந்து பயிற்சி அளித்து மேம்படுத்த வேண்டும், வட்டார வள பயிற்றுனர்கள் மூலம் பல்வேறு நிலைகளில் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல், சமூகம் சார்ந்த நிறுவனத்தை (SHG / VPRC/ PLF/ BLF) பலப்படுத்துவது,
ஊக்குவித்தல், FNHW / IB CB / FI வேலைகளில் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேற்படி தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 26.08.2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம் வளாகம், திருச்சிராப்பள்ளி.
மின்னஞ்சல் முகவரி:- தொலைப்பேசி எண்: 0431-2412726
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்