கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு
மழைநீர் - மறைநீர் - நிலத்தடி நீர் - நிலவு நீர்
இவை நான்கைப் பற்றியும் - ஒவ்வொன்றும் மூன்று பக்கங்களுக்கு, மொத்தம் 12 பக்கங்கள் மாணவர்கள் தம் கைப்பட எழுதி அனுப்ப வேண்டும்.
உரிய இடங்களில் கைகளால் வரைந்த படங்கள் இடம் பெறலாம். மேற்கோள்கள் காட்டலாம்.
அப்படியே முழு பதிவிறக்கங்கள் கூடாது. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலைமையாசிரியர் அனுமதியும் சான்றிதழும் பெற்று மூன்று மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
அனைத்து மாணவர்கட்கும் பங்கு பெற்ற சான்றிதழ் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 முதல் பரிசுகள் (ரூபாய் 4000 × 10) 10 இரண்டாவது பரிசுகள் (ரூபாய் 1000 × 10) 20 மூன்றாவது பரிசுகள் (ரூபாய் 500 × 20) 30-09-2023க்குள் கட்டுரைகளை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி செயலாளர், நாச்சியாபுரம் கல்வி அபிவிருத்திக்குழு ஜெயங் கொண்ட வினாயகர் உயர்நிலைப் பள்ளி நாச்சியாபுரம் - 630 207.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்