ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக 2 அடி உயரமே கொண்ட அலங்கார வாழை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
3 மாதங்களிலேயே குலை தள்ளும் இம்மரங்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் மூசா ஆர்னேட்டா, மூசா ரூப்ரா, மூசா வெலுட்டினா உள்ளிட்ட இனக்கலப்பு மூலம் இவ்வகை வாழை மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்