இன்று மின் தடை பகுதிகள்:
கும்பகோணம்:குடந்தை அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறுகிறது
.எனவே குறிச்சி, கீழக்காட்டு. காகிதப்பட்டறை, பந்தநல்லுார், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி. புழு திகுடி, நெய்வாசல், ஆலுார், பட்டவெளி, கீழமனக் குடி, கயலுார், திருக்கோடிகாவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக் காது.
இத்தகவலை குடந்தை வடக்கு தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளார்.
மேலும் சில மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்கள்-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்