நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் நாளை (20.06.2023) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய விவரங்கள் TANGEDCO என்ற website - ல் கொடுக்கப்பட்டுள்ளன.
ரேஸ் கோர்ஸ் 110 KV SS:
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை.
திண்டுக்கல் மாவட்டம்:
பட்லகுண்டு:
பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர்.
தாமரிபாடி 110/33-22-11KV எஸ்.எஸ்:
தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி.
மதுரை மாவட்டம்:
வில்லாபுரம் 110/33-11KV வெளிப்புற எஸ்.எஸ்:
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு.
மஹாலிப்பட்டி 33/11 KV இன்டோர் SS:
கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்.
சுப்ரமணியபுரம் 33/11 KV இன்டோர் SS:
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
பல்லடம்:
Anjur feeder,Mettupalayam feeder,vellakovil feeder II,pappini feeder,d.n.patty,grf feeeder,vellakovil feeder I,veppampalayam,புளியம்பட்டி, பொதியம்பாளையம், செல்வம்
தஞ்சாவூர் மாவட்டம் :
முள்ளுக்குடி, குறிச்சி,ஊரணிபுரம், பின்னையூர்.
திருநெல்வேலி மாவட்டம்:
கடையநல்லூர், கம்பனேரி, கிருஷ்ணாபுரம், நைநகரம்,நாங்குநேரி, தலபதிசமுத்திரம்.
திருச்சி மாவட்டம்:
எஸ்.என்.புதூர், கே.புதூர், வசமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி.
உடுமலைப்பேட்டை:
ஆனைமலை, ஒடையகுளம், குப்புச்சிபாளையம், ஆர்.சி.புரம், கிழவன்புதூர், பெரியபோது, எம்.ஜி.புதூர், சி.என்.பாளையம், எம்.ஜி.ஆர்.புதூர், தாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
வேலூர் மாவட்டம்:
மாம்பாக்கம்:
வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கனாவரம் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கிருஷ்ணகிரி: CLICK HERE
கரூர்:CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்