Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காமல் உள்ளவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் (30,31-ம் தேதிகளில்) நடைபெறும் சிறப்பு முகாமை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர்(பொறுப்பு) சுரேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

Post a Comment

0 Comments