BREAKING: கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (16.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalvi Alert

Oct 16, 2025

BREAKING: கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (16.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (16.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.16) விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் கமல் கிஷோர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்