2024-ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தெரிவிற்கு 2768 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டு 21.07.2024 அன்று தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வில் பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள், கல்வித் தகுதி மற்றும் இனச்சுழற்சியின் அடிப்படையில் தற்காலிகத் தெரிவர் பட்டியல் 31.05.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், ஆதரவற்ற விதவை இடஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கீழ்க்கண்டுள்ள 4 பணிநாடுநர்கள் தற்காலிகத் தெரிவுகள் ரத்து செய்யப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்