தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர் கல்விக்கான வித்யா தன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஷிபுலால் குடும்ப தொண்டு முயற்சிகள் (எஸ்எஃப் பிஐ) அமைப்புசார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஷிபுலால் குடும்ப தொண்டு முயற்சிகள் (எஸ்எஃப்பிஐ) அமைப்பு மற்றும் சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியமாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை' வழங் சுப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்