பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், ஒப்பித்தல் -பாரதிதாசன் பிறந்த நாள் போட்டிகள் அறிவிப்பு!
படைப்புகளை மே 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் புரட்சிக்கவிபாவேந்தர்பார திதாசனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஏப் ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண் டாடப்படும்என்று அறிவித் துள்ளார். இதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "தமிழ் வெல் லும்” என்றதலைப்பில்பல் வேறு போட்டிகள் நடத்தப் படவுள்ளது.
போட்டிகள் அதன் விதி முறைகளும்பின்வருமாறு:
போட்டி 1: பேச்சுப் போட்டி
தலைப்புகள்:
தமிழ் எங்கள் உயி ருக்கு நேர்!
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!
பாரடா உனது மானிடப் பரப்பை!
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்