தமிழகத்திரை, ஆச்சியர் 7-தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று 1.20 லட் சம் பேர் பல ஆண்டுக ளாக காத்திருக்கும் போது கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்க ணக்கான ஆசிரியர்களை நியமித்து வருவது ஏன் என சங்கங்கள் கேள்வி எழுப்பி யுள்ளன.
தி.மு.க., 2021ல் கொடுத்த தேர்தல் வாக் குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தாலும் கல்வித்துறை யில் நிறைவேற்றாத வாக் குறுதிகள் குறித்து ஆசிரி யர் சங்கங்கள் தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்