அதிகரிக்கும் 'ஸ்கரப் டைபஸ்' தொற்று..
'Orientia tsutsugamushi' ஒட்டுண்ணியால், 'Scrub Typhus' தொற்று பாதிப்பு ஏற்படும். இதனால் உடலின் பல்வேறு பகுதிகளில் கருப்பு நிறக் காயங்கள் ஏற்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
காய்ச்சல், உடல் வலி, தலை வலி, கருப்பு நிற கொப்புளம் இவற்றின் அறிகுறிகள். 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் IgM antibody, ELISA 2 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை எடுக்கவில்லை எனில் உயிரிழப்பு நிகழலாம். சிகிச்சைக்கு Azithromycin, Doxycyline மருந்துகள் பயன்படுத்தப்படுகிறன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்