மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை மக்கள் சந்தித்துள்ள நிலையில், பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்க வேண்டும்.
தேர்தல் வரும்போது மட்டும் பொங்கல் தொகுப்போடு பணம் கொடுக்கப்பட்டது - பாஜக வழக்கறிஞர் ஏற்காடுமோகன் தாஸ் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
பரிசுத் தொகுப்பு - பொதுநல மனு தாக்கல்
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க
தொகை வழங்க கோரி பாஜக வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
"பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்