தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் school-க்கு Half yearly exam விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜனவரி 2) திறக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்த என்று நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வியாழன், வெள்ளி என 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து வார இறுதியான சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. தமிழகத்தில் திங்கட்கிழமை, அதாவது ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இன்று இரவுக்குள் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வேலை வாய்ப்பு செய்திகள், கல்வி செய்திகள், SCHOOL MATERIALS உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE
1. அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை-CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்