பார்வையில் காணும் அரசாணைக்கிணங்க 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14.01.2025 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக்கருத்தில் கொண்டு 17.01.2025 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்துக்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25.01.2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அனைத்துக்கல்வி அலுவலகங்களுக்கும் பணி நாளாகும். எனவே அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அனைத்துக்கல்வி அலுவலகங்களும் செயல் படவேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்