முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட வாய்ப்பு.
வழக்கமாக 15ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டம்.
முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை/பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை/பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது/முன்கூட்டியே 1000 ரூபாய் கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சி.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்