Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்குபொங்கல் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.

ஆசிரியர்களுக்குபொங்கல் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்!டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்க ளுக்கு பொங்கல் ஊக்கத் தொகை மற்றும் பணி நிரந்த ரம்வழங்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் யுள்ளார். வலியுறுத்தி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பகுதிநேரஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படவேண்டும் என் பது தான்.அரசுப் பள்ளிக ளில் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களைகற்றுத்தருவதற் காக 2012ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த் தப்பட்டஅவர்களுக்கு, இன் றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.

Post a Comment

0 Comments