தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித் தேர்வு பிப்ரவரி மாதம் நடக்கி றது. இதற்கு விண்ணப் பிக்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஜன வரி 24ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரி வித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக் காக நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்புதவித் தேர்வு 2024-2025ம் கல்வி ஆண் டில் பிப்ரவரி 22ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்க விண்ணப்பிக்க விரும்பும் அரசுப் பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி,ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளிக ளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள் ளிகளின் தலைமை ஆசி ரியர்கள் மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்ப படிவங்களை டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 24ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்