Reserve Bank of India வெளியிட்டுள்ள முக்கிய தகவல் - Kalvi Alert

Dec 19, 2024

Reserve Bank of India வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Reserve Bank of India வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வரும் 2025 ஆம் ஆண்டு அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது என அறிவித்துள்ளது. எனவே பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நண்பர்கள் அதற்கு ஏற்ப முன் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்