சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு சில பகுதிகளில் செவ் வாய்க்கிழமை (டிச.17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்வெளியிட்ட செய்திக் குறிப்பு:மின்தடை பகுதிகள்: ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி.நகர், ஃபோர்ஷோர் எஸ்டேட், காந்தி நகர், பி.ஆர்.ஓ. குவார்ட் டர்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அன்னை தெரசா நகர், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்