தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு
நுங்கம்பாக்கம், கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 18,12,2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் 25,01,2025 அன்று கொண்டாடப்படுகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
இளங்கலை பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கிடையேயான வினாடி வினாப் போட்டியில் சுமார் 200 மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்