தமிழ்நாட்டில் நாளை (03.12.24) Power cut மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
வேலூர், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
ஸ்ரீவிலலிபுத்தூர்:
சித்தாலம் புதூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
V.K புரம்:
பாண்டியபுரம், பையன் பட்டி, கொண்டையன்பட்டி, தாதன் பட்டி, அய்யனார் குளம்,முதலியார் பட்டி, கோட்டை விளை பட்டி, ஆறுமுகப்பட்டி, அடையார் கருங்குளம், சிவந்திபுரம், விகேபுரம், சேர்வலர்,காரையார்.
ஆழ்வார்குறிச்சி:
செல்லப் பிள்ளையார் குளம், பாப்பான்குளம், செம்பங்குளம், ஆம்பூர், பொட்டல் புதூர், கலிதீர்த்தன்பட்டி, துப்பாக்குடி, கருடப் பிள்ளையூர்.
கூடங்குளம்:
சாமையார் புறம், தாமஸ் மண்டபம், வைரவி கிணறு, சங்கநெறி, தந்தல், ஸ்ரீ ரங்க நாராயணபுரம், இருக்கன் துறை, ஆவுடையாள்புரம், விஜயபதி, இடிந்த கரை.
படிக்க வைத்தான் பட்டி:
வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கீழவங்கடூர்:
ஆலம்பள்ளி, குருவப்ப நாயக்கனூர், தும்பலாம் பட்டி, பரும்பள்ளம், அமராவதி சோதனைச் சாவடி, கோவிந்தாபுரம், அமராவதி நகர், போச்சி மேடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், செல்வபுரம், கல்லாபுரம், பரிசனம்பட்டி, எளியமுத்தூர், கீழவன் காட்டூர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்